ஓ
என் அழகிய
பேத்தியே.
வாரி
அணைத்து
வருடங்கள் 3 .
தாவிக்
குதித்து
தாத்தா மனம்
குளிர வைத்தாய்..
பாடித்
தூங்க வைத்தேன்
ஆடி நீ மகிழ
வைத்தாய்..
கூடிக்
களிக்கும்போது
குறும்புகள்
ஏராளம்..
இந்த
நாணம்
எங்கிருந்து
எப்படியடி..
என்
எதிர்காலமே..
உன்னோடு..!
அரங்கேறும்
வரை நான்..
உனக்காக…
கலைஞர் தயாநிதி