உறவுகளே அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் ஆரம்பமானது எப்படி என்ற சிறப்புப்பார்வை இன்றய நிகழ்வாக 8மணிக்கு

அன்பான உறவுகளே உறவுகளே அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் என்ற நிகழ்வு முதல் சுற்று அதாவது முதல் பாகம் 11 பாகமாக உங்கள் இல்லம் தே
டியும், முகநுால் வழியாகவும், ஜ பி இணை
ப்பு மூலம், ஈ கிள் , வீ பொக்ஸ் மூலமும், இணைய மூலமும் யூரூப்மூலமும் கண்டு களித்தீர்கள்,

11 வாரமாக உங்களால் சிறப்புக்கண்ட உறவுகளே அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் எப்படி உருவானது யார், யார் இதில் பின் நின்று உழைத்தார்கள் என்பதை நீங்கள் அறிய ஆவலாய் இருப்பீர்கள்!

அத்த‌னை சிந்தனைகளையும்
இன்று நீங்கள் இன் நிகழ்வை பார்த்து முற்றுப் புள்ளிவை
க்க இன்றைய நிகழ்வாக.உண்மைகள் வெளியாகின்றது்!

அதிர்வின்.சிந்தனையாளர்.உருவாக்கத்தின் கற்பனையாளர் .அரங்கமும் அதிர்வும் கணேஷ் அவர்களின் சிந்தனையில் ,தொகுப்பாளர் முல்லை மோகன் தொகுப்பில் தொகுப்பாளராக இசையமைப்பாளர் ஊடகவியலாளர் எஸ். தேவராசா இணைப்பில் இன் நிகழ்வு,

இதில் கருத்தாளராக.இந்த நிகழ்வின் பார்வையாளராக.கல்விமான் பட்டிமன்றப் பேச்சாளர் திரு பொன் ஜீவகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த நிகழ்வு.இன்றைய சிறப்பு பார்வையாக முழுமையாகவே. உறவுகளே அதிரும் வினாக்களும் உதிரும் உண்மைகளும் பற்றிய சிறப்பு நிகழ்வாக கலந்துரையாடல் தொழில் நுட்ப உதவி செல்வா வீடியோ செல்வா சுவிஸ் தொழில் நுட்ப உதவி பிரகாஸ் பிரான்ஸ் படத்தொகுப்புதொழில் நுட்பம் தேவதி தேவராசா

அதிர்வின் தயாரிப்பு அரங்கமும் அதிர்வும் கணேஸ்

நிகழ்ச்சித் தயாரிப்பு STS தமிழ் தொலைக்காட்சி