பாண்டிச்சேரி முதலமைச்சர் அவர்களால் என்.வி.சிவநேசன்அவர்கட்கு உலகத்தமிழ் மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

தாயகத்தில் இருந்தே தன் கல்விப்பணி தொடங்கி என்.வி.சிவநேசன் யேர்மனியிலும் தன்னால் முடிந்த தமிழ் கற்பித்தல் பணியில் மிக ஆர்வமாக ஈடுபட்டு பணியாற்றிவருவதோடு தமிழாயத்திலும் தான் வசிக்கும் ஸ்சலோன் நகரில் கல்விபணியாற்றுவதோடு அந்தபகுதியில் வாழும் பிள்ளைகளை மொழிசிறக்க தமிழாலயநிர்வாகியாகவும் பணிபுரிந்து வரும் இவரை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் இவருக்கு பாண்டிச்சேரி முதலமைச்சர் அவர்களால் 06.02.2020 அன்று உலகத்தமிழ் மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
இவர் 2018 ஆண்டு தமிழ் மணி பட்டப்படிப்பை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது