உலகளாவிய போட்டியில் வெற்றியீட்டி கவிச்சுடர் சிவரமணி

இந்திய முப்பெரும் முகநூல் அமைப்புக்களின் உலகளாவிய போட்டியில் வெற்றியீட்டி கவிச்சுடர் சிவரமணி அவர்கள் அமுதசுரபி அமைப்பினால் ஈழக்குயில் விருதும். கவியுலகப்பூஞ்சோலை அமைப்பினல் கவிச்சிகரம் விருதும் டாக்டர் ஜீவாவின் தமிழ்க்கவிதைப்பூங்காவினால் கவித்திலகம் விருதும் பெற்றார் . கிழக்கு மாகாண மாண்புமிகு முதலமைச்சர் நசீர் அவர்களின் கரங்களினால் பெற்றார் என்பதும் பெருமையே

 

Merken

Merken