உள்ளம் கொள்ளை கொண்டாய்!கவிதை ஜெசுதா யோ

உன்னைப் பார்த்தேன்
உள்ளம் பூர்த்தேன்
அந்த நிமிடம்
என்னை மறந்தேன்
கட்டியணைத்து
முத்தம் தந்தாய்
அன்பை நீயும்
அள்ளித் தந்தாய்
எந்தன் ஜென்மம்
வாழ நீயும்
உந்தன் காதல்
எனக்கு தந்து
உள்ளம் கொள்ளை கொண்டாய்

ஆக்கம் ஜெசுதா யோ

Merken