ஊடகவியலாளர் முல்லைமோகன் மக்கள் தொலைக்கட்சியினரால் ‌நேர்காணல்

 

சிறப்பாக ஈழத்தில் இருந்து புலத்தில் யேர்மனி, கொலண்ட் ,சுவிஸ் என பல நாடுகளிலும் வானொலி தொலைக்கட்சி என 40 ஆண்டுகளுக்காய் ஊடக பணியில் ஈடுபட்டு இன்றும் மிிக சுறு சுறுப்பாக பணிபுரியும் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லைமோகன் இந்தியாவுக்குச்சென்றவேளை மக்கள் தொலைக்காட்சியினரால் நேர்கணல் செய்யப்பட்டுள்ளார் என்பது சிறப்பு .

அந்தச்சிறப்புக்கு வழிவகுத்தவர் மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை ஒளிப்பதிவாளர் மோகன் அவர்கள் எஸ்.ரிஎஸ் தமிழ் டிவியுடன் இசையமைப்பாளர் சாயிதர்சன் அவர்கள் யேர்மனிக்கு வந்தருந்தபோது எஸ்.ரிஎஸ் தமிழுக்காக திரு முல்லைமோன் அவர்களாலும் எஸ்.ரிஎஸ் தமிழ் நி்ர்வாக இயக்குனர்.எஸ்தேவராசா அவர்களாலும் நே ர்காணல் கண்ட காட்சிப்பதிவை பார்த்துவிட்டு வாழ்த்துக்கலோடு முகநுாலுடாக இணைந்து அதன் சிறப்புக்காய் வாத்துரைத்து நட்புக்கொண்ட கலைஞர் எமது தொலைக்காட்சிக்கு சில ஆற்றல்மிக்க கருத்துக்களுடன் தொடராக அவருடன் ஆன நட்பு இருந்துவருகின்றது இன்நிலையில் மதுரக்குரலோன் முல்லைமோகன் இந்தியாவில் நிற்கும் தகவலை சொன்னதும் அவரை நேரில் சென்று கதைத்தது மட்டுமல்ல அவருக்கான மதிப்பளித்து அவர் தன் குழுவினரோடுவந்து மதுரக்குரலோன் முல்லைமோகன் அவர்களை நேர்காணல் செய்து சிறப்பையும் அவரின் நட்பின் வலிமையை காட்டிநிற்கின்றது இவ்வளவு சிறப்புக்கும் நட்புக்கும் காரணமான இவர் அன்புக்கு வாழ்த்துகலோடு மக்கள் டிவி நிர்வாகத்தினருக்கும் நன்றிகள்