ஊடகவியலாளர் முல்லை மோகன் கம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் திரு ஸ்ரீ பாஸ்கர குருக்கள் அவர்களால் கௌரவிக்கப்பட்டார்

1.04.19அன்று தினம் கம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் ஒன்பதாம் ஆண்டாக நடைபெறும் கலைகலாச்சார விழாவின் இரண்டாம் நாள் விழாவில் ஆலய பிரதான குருவான திரு ஸ்ரீ பாஸ்கர குருக்கள் அவர்களால் கௌரவிக்கப்பட்டார்

அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் யெர்மனியில் தனது கலைப்பணியைத்
தொடர்ந்தார்

புலம் பெயந்து யேர்மனியில் மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத் தொடந்து பல நூறு மேடை நிகழ்வில் பணியாற்றியதோடு நின்று விடாமல் தமிழ் வானொலிகளிலும் பணியாற்றியவர்
அத்தோடு நின்றுவிடாது ஐீ .ரி வி யேர்மனிக்கலையகத்தின் அறிப்பாளராகவும் திகழ்கிறார் இவர் இந்தக் கலைப்பணி தொடர வாழ்த்துகிறோம்