எசன் அறநெறித்தமிழ்ப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் 2.3.2019

அன்று எசன் அறநெறித்தமிழ்ப்பாடசாலையின் 15 ஆவது ஆண்டுவிழா எதிர்வரும் 2.3.2019 Karl- DenkhausStr.11-13 , 45329 Essen மண்டபத்தில் நடைபெறவுள்ளது.அனைவரும் வருகை தந்து கலைஞர்களை ஊக்குவிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.தொடர்புகளுக்கு 0176 55 77 87 52 .எசன் அறநெறிப்பாடசாலையின் 15 வது ஆண்டுவிழாவும், கலைமாலையும், எசன் மாநகர முதல்வர் மாண்புமிகு திரு.தோமாஸ் கூவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்க உள்ளார்.இவ்விழாவில் வாழ்நாள் சாதனையாளர்கள் மதிப்பளிக்கப்படவுள்ளனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.அனைவரும் வருக ஆனந்தம் பெருக.நமது கலைஞர்களை ஊக்குவிப்போம்.