என் உள்ளம் கவர்ந்த காதல்,
என் உயிரில் ஒன்றான காதல்.
காதல் என்றால் நினைவில் வரும்
உன் நாமம்,…
என் நெஞ்சமெங்கும் நீதான்,
என் நினைவின் பிரதியும் நீதான்,
கனவுகள் முழுவதும் நீதான்.
என் கண்ணின்
கருமணியும் நீதான்,
என்னவனே என்னுள்ளம் கவந்ததும் நீதான்,
என் உயிர்வரை தொடரும் சொந்தமும் நீதான்…
நீயின்றி இனி நானில்லை,
உன் நினைவுகள் இல்லையென்றால்
என்உயிரும் இங்கில்லை..
என் மரணம் மட்டுமே
உண்மையடா,…
உன்னவள்..
ஜெசுதா யோ