எழுத்தளர் ஜெசுதா யோ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.11.2019

லண்டன் மாநகரில் வாழ்ந்துவரும் எழுத்தளர் கவிஞர் ஜெசுதா யோ அவர்கள் இன்று தனது கணவன் பிள்ளைகளுடன் பிறந்தநாளைக்கொண்டாடும்  இவரை இந்த இனிய நாளில்  உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் அனைவரும்வாழ்த்தும் இன் நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌ 

தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து தி நிற்கின்றது