எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் நடுகள் நாவல் கிளி23.02.2019 அறிமுக விழா

எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களின் நடுகள் நாவல் கிளிநொச்சி மண்ணில் நாளை அறிமுக விழா வருக! வருக!

நாங்கள் எழுத்துக்களை உயிராயுதமாக்கி! உள்ளகிடக்கையில் உள்ள உணர்வுகளை பிரசவிக்கின்றோம்.இது தான் நாம் எம் தேசத்திற்கு கொடுக்கும் உயிர்.
நாம் எழுத்துக்களால் வாழ்வது எம் தேசபக்தியை உண்மையாய் உள்ளத்தில் உணர்வதால் அன்றி வேறேதும் இல்லை!

தே.பிரியன்