ஒரே மாத்த்தில் இரண்டு பெரும் விருதுகள் பெற்ற வாழ் நாள் சாதனையாளர் முல்லை மோகன்.

இனியன் அவர்களின் பிறந்த நாள் டுசில்டோவ் நகரில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்து,

இதில் முல்லைமேகன் அவர்கள் திரு யேகேஸ் தம்பதிகளின் ஏற்பாட்டில் அவர்களின் அறக்கட்டளை சாரபாக ஜேர்மன் வெளிநாட்டு கொள்கைகளுக்கான ஆலோசகரால் முல்லை மோகனை வாழ்நாள் சாதனையாளர் என்ற கௌரவிப்பை 01.02.2020 ஜெர்மனி வழங்கி கௌரவித்தது அவரின் 46 ஆண்டு அறிவுப்புச்சாதனைக்கு அங்கீகாரம் ஆனது வாழ்த்துதலுக்குரியது,

புதுவையில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள ஜெர்மனில் இருந்து சென்ற ஊடகவியலாளர், நிகழ்வுகள் ஒழுங்கமைப்பாளார், பொதுப்பணியாளர் என பன்முக ஆற்றல் கொண்ட மணிக்குரல்தந்த மதுரக்குரலோன் முல்லை மோகன் அவர்களுக்கு புதுவை முதலமைச்சர் நாராயணசாமியினால் 06.02.2020 பாண்டிசேரி. கௌரவிக்கப்பட்டமை சிறப்பாகும் யேர்மனியில் நான்கு சதார்தம் நிறைவாகி ஐந்தாவு சதார்தத்தில் தன் பணி தொடரும் இந்த ஆற்றல் மிக்க கலைஞரை நாமும் வாழ்த்துவோம்

இவர் கலைப்பயணம் இதுபோல் பல சாதனை வெற்றிகளை வாழ்த்துக்களை பெற மூத்த ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த மதுரக்குரலோன் முல்லை மோகன் அவர்களை உங்களுடன் இணைந்து eelattamilan..com stsstudio.com/  STSதமிழ்Tv‌ நிர்வாகமும் வாழ்தி நிற்கின்றனர்