கலஞை விதுராதயாநிதியின் பிறந்தநாள்வாழ்த்து 18.12.2017

பரிசில்வாழ்ந்து வரும் விதுரா இன்று தனது இல்லத்தில் அப்பா அம்மா அண்ணண் அண்ணி
இணயா.பெரியப்பா…உன் மணாளன் மாமா மாமி..மற்றும் உறவுகள். நண்பர்கள்என அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளைபல்லாண்டு நவாழ்க வாழ்க வாழ்கவென

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

கீழ் தந்தையின் வாழ்த்துக் கவிதைஇணைக்கப்பட்டுள்ளது

என் மகள் விதுராக்கு..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
என் பொன் மகளே
என் நெஞ்சில் நிலைத்தவளே..
என் கனவாய் நிஜமாய்
என் நிழலாய் இனிப்பவளே
என் கண்களில் ஒன்றாய்
ஔியூட்டுபவளே. வாழியவே.
மண் தொட்ட நாளில்
நாம் கொண்ட நிறைவில்
இன்று வரை மாற்றமில்லை.
மறுவீடு சென்ற போதும்
வாரமொருமுறை வந்து
என் மடிமீது விழுபவளே
முதுகேறிச் சவாரியைத்
தொடர்பவளே.
என் நலன் மீது நீ
கொண்ட அக்கறையே இன்று
மாற்றங்களை உருவாக்கி
உற்சாக நடை கொண்டு
நாடக மேடைகளில் நான்.
என் வாழ்வினதும் வாழ்தலினதும்
அடையாளங்கள் நீங்கள்
ஆனந்தமூட்டும் அற்புதங்கள்
இல்லான் துணை கொண்டும்
வையம் வெல்ல நல்லாசிகள்.
வாழ்க பல்லாண்டு..உன்
அன்பில் நாம்…
அப்பா அம்மா அண்ணண் அண்ணி
இணயா.பெரியப்பா…உன் மணாளன் மாமா மாமி..மற்றும் உறவுகள். நண்பர்கள்..