கலைஞர்கள் நெறியாழ்கையில் சமூக நாடகம் ஒன்று அரங்கேற்றியுள்ளது

மகளிர் தினத்தை முன்னிட்டு21_3_2019. இன்றைய தினம் முல்லைத்தீவு
மாவட்ட செயலகத்தில்.. மகரந்தம் கலை
இலக்கிய கூடத்தின். சிறப்பான முறையில் பெருந்தொகையான பார்வையாளர்கள் வந்திருந்தநிலை நடைபெற்றிருக்கின்றது என்பதும் சிறப்புக்குரிய விடயமாகும் அதே சமயத்தில் இந்த நாடகத்தை கலைஞர்கள் நெறியாழ்கையில் சமூக நாடகம்
ஒன்று அரங்கேற்றி உள்ளோம்.என்ற தகவலை பகின்றார் குரு யோகேஸ் அவர்கள்

இந்த வேளையில் கலைஞர்களை கௌரவித்த சிறப்பும் மகிழ்வாகதாய் இருந்தது என்கின்றார் குரு யோகேஸ்

Image may contain: 5 people, people smiling, people standing
Image may contain: 5 people, people smiling, people standing
Image may contain: 4 people, people standing and shoes
Image may contain: 4 people, people standing


Image may contain: 6 people, people standing