கலைஞர் ஏ.ஜோய் ஆவர்களின் 50வது பிறந்தநாள்வாழ்த்து 11.08.2019

கலைஞர் ஏ.ஜோய் அவர்கள் இன்று தன்குடும்பத்தினருடனும் உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

இவர் தன்னை வளப்படுத்தி 
கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com

eelattamilan.com

eelaoli.com

ststamil.com

கீழ் கே.பி லேகதாஸ் அவர்களின் பதிவு இணைக்கப்பட்டுள்ளது

விளையாட்டுவீரர்,எழுத்தாளர், 1993 நான் எழுதி இயக்கிய „நீந்த தெரியாத மீன்கள் “ 
தொலைக்காட்சி நாடகத்தின் நாயகன் ஏ.ஜோய் அவர்களுக்கு 11.08.19.இன்று வயது 50 பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாரிஸ் பாலம் படைப்பகத்துடன் இணைந்து நானும் வாழ்த்துகிறேன்….

பிரான்ஸில் வாழ்ந்து வரும் ஏ.ஜோய் அவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்,எழுத்தாளர், கவிஞர்,
மக்கள் சேவையாளர்,சிறந்த நிர்வாகி,இப்படியாக பல ஆற்றல் கொண்டவர்.
1993 ஆண்டு பிரான்ஸில் நான் (கே.பி.லோகதாஸ்) எழுதி இயக்கி „பாரிஸ் வீடியோ மலரில் „வெளியான „நீந்த தெரியாத மீன்கள் “ தொலைக்காட்சி நாடகத்தில் கதாநாயகனாக நடித்து பலரது பாராட்டையும் அபிமானத்தையும் பெற்ற வரும் பாடும் மீன்கள் விளையாட்டு கழகத்தின் சிறந்த உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவருமான திரு.ஏ.ஜோய் அவர்களுக்கு இன்று 11.08.19) 50வது பிறந்தநாள்.
இவர் போன்றே இவரது பிள்ளைகளும் கலையிலும் விளையாட்டிலும் சிறந்த விளங்கிறார்கள்.இவரது துணைவியாரும் பல நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் .

11.08.19 இன்று 50 பிறந்தநாள் காணும் ஏ.ஜோய் அவர்கள் அனைத்து செல்வங்களும் பெற்று ஆரோக்கியமாக மனைவி பிள்ளைகளுடன் சிறப்புற வாழ பாரிஸ் பாலம் படைப்பகம் சார்பாகவும் எனது சார்பாகவும் இறையாசியுடன் கூடிய நல்வாழ்த்துக்கள். (K.P.L)