கலைஞர் குமாரு. யோகேஸ் மீண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளார் 21.02.2018

21.02.2018 அன்று இலங்கை வரலாற்றில் உலக தாய்மொழி நாளாகிய இன்று இலங்கை
யோகா பயிற்சி கல்லுரியால் கலைஞர் மதிப்பளிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது,

இதில் குமாரு. யோகேஸ் அவர்களுக்கு கலைவித்தகர் என்ற தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளர் சிறப்பானது

இவருடன் வேறு கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டதா தகவல்கள் கிடைத்துள்ளது அனைத்துக்கலைஞர்களுக்கும் எஸ்.ரி.எஸ் இணைத்தளநிர்வாகத்தின்வாழ்த்துக்கள்