யேர்மனியில் வாழ்ந்து வரும் கலைக்குடும்பமான திரு திருமதி தேவகுருபரன்-வசந்தி தம்பதிகளின் 26வது திருமணநாளை 06.09.201( ஆகிய இன்று சிறப்பாக தமது பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் ,இவர்தன் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .
திரு தேவகுருபரன் அவரின் தாளவழ்திய கலையின் சிறப்பாக யேர்மனிய இசைக்கலைஞர்களுடனும் மேடைநிகழ்வுகளில் கலந்துசிறப்பிக்கும் இசைக்கலைஞர் யேர்மனிய இசைக்குழு ஏழாவது இறுவெட்டின் வெளியி ட்டுள்ளது என்பதும் சிறப்பு
பல்நாட்டுக்கலைஞர்கள் நிகழ்வில் ஈழத்தமிழன் தேவகுருபரன் கலந்துகொள்வதும் ஈழத்தமிழர் என்ற வகை யில் மிகச்சிறப்பு இன்றய திருமணநாளில்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கிய
கலையின் சிறப்புக்களைகற்று
கலையின் பெருமையறிந்துஎன்றும் -இவர்
கலைவாழ்வில் சிறந்தோங்கி
நீண்டகலைப்பயணத்தில் சிறந்துவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது