கலைஞர் திலகேஸ்வரன் தம்பதிகளின்20வது திருமணவாழ்த்து19.09.2017

அறிப்பாளராகவும் பொதுத்தொண்டாளராகவும் கலைமேல் ஆர்வம்கொண்ட கலைஞர்அவைத் தென்றல்“ வல்லிபுரம் திலகேஸ்வரன். தம்பதிகளின்(19.09.2017)20வது திருமணநாளை தமது இல்லத்தில் யேர்மனியில் பிலபில்ட் நகரில்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள்உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும் தனமது திருமணநாளை கொண்டாடும் இவ்வேளை

கற்ற கலைதனில் சிறந்து
காலத்தின் பணி தனை உணர்ந்து
கண்ணாக உறவைக்காத்து
பொன்னானவாழ்வு வாழ்க
புகழ் ஓங்கி பல்லாண்டு

இவகள் வாழ்வில் சிறந்தோங்கி
வளம் கொண்டுவாழ
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது