கலைஞர் தி.லம்போதரனின் பிறந்தநாள்வாழ்த்து 13.10.2018

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் தி.லம்போதரன் அவர்கள் இன்று 13.10.2017 தனது மனைவி, மகன்ரிஷிகேசன், உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்

ஓவியர், கணனிமுறைஓவியர், மற்றும் கவிஞர், ஆன்மீக பணி என விருது கவிக்குமரன் சுவிஸ் சித்திவிநாயகர் கோவில், மற்றும் சர்வதேச இந்துமத குருபீட ஆன்மீகபெருவிழாவில் சிவஸ்ரீ.சாம்பசிவ.ஐயப்பதாசக்குருக்களால் கலைஞானமணி பட்டம் வழங்கப்பட்டகலைஞர்,

சுவேற்றார் அம்பாள் ஆலயம் உள்படபல ஆலயங்களுக்கு ஊஞ்சல் பாமாலை எழுதியவர்ஆலயம்

.

கலைப்பணியில் சிறந்து நின்று
கவிவழியே தெய்வங்களை
ஊஞ்சல் பாடல் எழுதி பாமாலை
யாக்கிய லம்போதரனின்

சிறப்புறட்டும் உன்பணிகள்
வாழ்வில் வளம்பொங்கி
வையகம் பேற்றி நிற்க
இன்னும் வளம் கொண்டு வாழ்ந்திட

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
வாழ்த்தி நிற்கின்றனர் பிறந்தநாளை