கலைஞை கல்பனா இசைப்பிரியனின் பிறந்தநாள்வாழ்த்து 28.08.2019

கலைஞை கல்பனா இசைப்பிரியனின் அவர்களின் இன்று தனது பிறந்தநாளை  குடும்பத்தாருடனும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்ககளுடனும் கொண்டாடுகின்றார் இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்

கீழ் கலைப்பரிதி,
பவானி,
யவிதா. வாழ்த்து இணைக்கப்பட்டள்ளது

இசையின் துணைக்குப்
பிறந்த நாள் வாழ்த்துகள்…

இசைப் பிரியத்தின் துணையாளின் அகவை நாள்
இதயத்தால் ஒரு சேர்ந்த அழகிய அன்பினிய நாள்
கலைத்துவம் இணைத்த மாண்புமிகு காதல் நாள்
காலத்தின் உயிரிசையில் சுரமான கலைமிகு நாள்.

இசையின் வீச்சுக்கு இசையாளே இணைவானாள்
இசைப்பிரியன் நாமத்தைத் தாங்கித் துணையானாள்
வளமிகு வாழ்வுக்கு மனதாகி அன்பாகி வலுவானாள்
வடிவான செல்வம் வர்சனைப் பெற்றதால் தாயானாள்.

கல்பனா எனும் தங்கை எமக்கான கலை மங்கை
காவியக் கலையில் பங்கெடுத்த வரலாற்றுக் கங்கை
குடும்பத்தை அழகாக்கி உயிரான பெரு மகளே வாழ்க
குலையாத மனதாகித் திடமான நின் நெஞ்சம் வாழ்க…

வாழ்த்தும் உயிர்கள்இ
கலைப்பரிதிஇ
பவானிஇ
யவிதா