நடனக்கலைஞை நிருபா மயூரன் திருமணபந்தத்தில் 28.05.17 இணைந்து கொண்டனர்

இன்று 28.05.17 கம் பிள்ளையார் ஆலயத்தில் மயூரன் நிருபா இணைந்த திருமணபந்தநாளாக பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள் பல நாடுகளிலும் இருந்து வந்து இருவரையும் வாழ்த்தி நின்றது அவர்கள் வாழ்வில் சிறந்து வாழ அனைவரும் ஆசிகள் கூறி நின்றது சிறப்பு இவர்கள்————-

இரு இதயங்கள் இணைந்த நல் நாளில்
இல்வாழ்வில் இனிமை கண்டு
இணைந்த இருகரங்கள்போலே
இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்த தம்பதிகளாய்
இருவரும் இணைந்து வாழ

வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கின்ற உறவுகளுடன்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது

Merken

Merken

Merken

Merken

Merken

Merken

Merken