கலைத்தாயின் பிள்ளைகள் அனுஷாந்த் -செந்நிலானி தம்பதியினர் திருணநல்நாள்வாழ்த்து 04.04.2018

யேர்மனி எசன்மானகரில்வாழும் தாளவத்தியக்கலைஞர் அனுஷாந்த் நயினைவிஐன் அவர்களுக்கும் சுவெற்றா நகரில்வாழும் நடனக்கலைஞர், பாடகி செந்நிலானி செந்தில்குமார் அவர்களுக்கும் இன்று சுவெற்றா கனகதுர்க்கா ஆலயத்தில் ஐெயந்திநாதசர்மா ஆசியடனும் பலரிசிறப்பு ஆசியுடனும் சிறப்பாக நடந்தேறியுள்ளது இவர்கள் இருவரும்கலைவானில் சிறகடித்து இல்லறத்தில் நல்லறமாய் இருமனம் இணைந்ததுபோல் இருகரம் இணைந்தநாள் இனிதேவாழ்க என இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை எஸ்.ரிஎஸ்.இணைய நிர்வாகமும்