களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் புகழ் பாடும் இறுவட்டு வெளியீட்டு விழா 29.05.2022 ஞாயிற்றுக்கிழமை


களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் புகழ் பாடும் இறுவட்டு வெளியீட்டு விழா 29.05.2022 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.00 மணிக்கு வௌியிட்டு வைக்கப்படுகின்றது இதில் தாயகத்து புகழ் பூத்த கலைஞர்கள் பாடியுள்ளனர்

களுவாஞ்சி குடியே எங்கள் பதியாம் ( ஜெயன் )அவர்கள் புலத்திலும் நிலத்திலும் புகழ்பூத்த பாடகர்களில் ஒருவரான ஜெயன் அவர்களும்

பெண்ணுக்கு வருமை சேர்த்தாயே கண்ணகைத் தாயாக ( றெஜிஸ் , கிருசிகா ) அவர்களும்

. கலை ஞானம் ஒளிரும் எங்கள் பதியினிலே ( பாக்கியராஜ ) அவர்களும்

அந்தியின் சூரியன் மஞ்சளைப் பூசி வந்தவனே ( மிருசிகா ) அவர்களும்

கண்கண்ட தெய்வமே எங்கள் களுவாஞ்சீநகர் வாழும் கண்ணகைத் தாயே ( றெஜிஸ் ) அவர்களும்

வாஞ்சியூர்ப் பதி வாழும் வண்ணமணித் தாயவளை ( கிருசியா )அவர்களும்

பொன்னூஞ்சல் போட்டுத்தாறேன் ( விருசிகா

பஞ்சபூதங்களையும் படைத்தானும் கண்ணகைத் தாயே ( பாக்கியராஜ் )

வான்மீது வந்தபோ வண் நில்வாய் ( றெஜிஸ்)

இசையமைத்துள்ளார் தாயகத்தின் புகழ்பூத்த இசையமைப்பாளர்களில் ஒருவரான பி.எஸ் விமால் அவர்கள்

பாடலாசிரியர் தயாரிப்பு வி ரவீந்திரமூர்த்தி


ஒலிக்கலவை எம் பகி

என எ‌மது கலைஞர்கள் ஆழுமையுடன் வரும் இந்த களுவாஞ்சிகுடி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் புகழ் பாடும் இறுவட்டை அனைவரும் வாங்கி கேட்டு பத்திப்பரவசத்தில் அழ்வதுடன் எமது கலைஞர்கள் கலைக்கும் ஊக்கமளித்து கலையும் கடவிள் பத்தியும் உயர வடம் பிடித்து கரம் இணைவோம்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert