கவிச்சுடர் அம்பலவன் புவனேந்திரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (14.09.2022)

யேரர்மனியில் வாழ்ந்துவரும் கல்விச் சேவையின் செயற்குழு உறுப்பினராகவும் சமுகத்தை நேசித்து, சமுகச்சிந்தனையாளராகவும் எழுத்துக்களை வடித்தவர். சமுகசேவைகளில் தொடர்ந்து செயற்படுபவர். கவித்துவம் மிக்க கவிகளைப் படைத்த கவிச்சுடர் அம்பலவன் புவனேந்திரன் அவர்கள்,இன்று தனது பிறந்தநாளை
குடும்பத்தினர் உற்றார் உறவுகள் நண்பர்கள்,யேர்மன் கல்விச்சேவை குழுவினர் மாணவர்களும் எல்லா வளங்களும் நிறைவாகப் பெற்று நலமுடன் வாழ வாழ்த்த கொண்டாடுகின்றார்,

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert