கவிஞர் அருள்பிரகசம் சதீசன் மீரா தம்பதிகளின் 18 வது திருமணவாழ்த்து 17.08.2020

லண்டனில் வாழ்ந்துவரும் திரு திருமதி அருள்பிரகசம் சதீசன் மீரா தம்பதிகளின் 18 வது திருமணநாளைஇன்று 17.08.2020 உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் திருமணநாளைக்கொண்டாடுகின்றார் .

கலைத்துறையில் நடிகராக 
எழுத்துத்துறைதயில் கவிஞராக
சிறந்து நிற்கும் சதீசனை துணை கொண்ட
மீரா எனும் குடும்பத்தினர்
பத்தினேழு ஆண்டுகள் பண்புடன்
வாழ்ந்தது போல் 
பையின்தமிழ் சொல்போல்
பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க

கலைதன்னில் வளப்படுத்தி 
கலைஞராகபாடகராக திகழும்
கணவன் அவன் மனம் அறிந்து 
மலர் முகத்துடன் துனைநிற்கும் நாயகியே
உன் கணவன் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
தன்வாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேற
துணைநின்று பணியாற்தும்வேயை
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க 
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது