கவிஞர். ஏரூர் கே. நெளஷாத் அவர்களுக்கு தேசப்பிதா விருது

இந்தியாவின் (தமிழ்நாடு) பிரபல நிகழ் ஊடகம் வழங்கும்தேசப்பிதா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளோர் , மற்றும் நிறுவனர் அனைப்பினர் அனைவருக்கும் மனம் நிறை நன்றியும் வாழ்த்துகளும்.