கவிஞர் வண்ணை தெய்வம்“ அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 22.08.2017

பரிஸ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் கவிஞர் வண்ணை தெய்வம்“ அவர்கள் தனது குடும்பத்தினருடனும்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .கலைதன்னில் வளப்படு

கலைஞராக திகழ்த்ந்துவரும் இவர்கள்
நீண்டகலைப்பயணத்தில் சிறந்து ஓங்க
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

stslivetv எஸ் ரி எஸ் இணையத்தொலைக்காட்சி

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

„அசோத்ரா கலைஞர்கள் சுற்று

“ வாழ்த்து கீழ் இணைக்கப்பட்டுள்ளது

தங்கத்தமிழ்த்தேனில் கலந்த கதைகளும்,
கவிதைகளும்,உருவகக்கதைகளும்,
உணர்வுமிக்க நடிப்புடன் நாடகங்களும்,
திரைப்படங்களும்,பட்டிமன்றங்களென
பார் புகழும் „மனிதருள்“ „கலைஞர்களுள்
காவலராய்“ திகழும் „வண்ணை தெய்வம்“
அவர்கள் பல்லாண்டு காலம் இறையருளோடு,
கலையுலகில் வாழ…இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.