கவிஞை ஜெசுதா யோவின் உயிர்வலி “ வௌியீடு 19 /11/ 2017

கவிஞை ஜெசுதா யோ அவர்கிளன்கன்னிக் கவி நூலான உயிர்வலி “ வௌியீடுபற்றி அவரது தகவல்
எனது நீண்ட நாள் ஆசையை, கனவை இன்று நனவாக்கி நிற்கிறது. வந்தாரை வாழ வைக்கம், வளம் கொழிக்கும் வன்னியில் , #செல்லமுத்து_வெளியீட்டகத்தின் ஊடாக மாங்குளத்தில் அமைந்திருக்கும் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் , #உயிரிழை_மையத்தில் எதிர் வரும் 19 /11/ 2017 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது என்பதனை மிக மகிழ்ச்சியோடு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எனது கவி நூல் வெளியீட்டு விழாவிற்கு அன்பு உறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்க, உரிமையோடு அழைக்கின்றேன்.