காரணியானாய்.கவிஞர் தயாநிதி

வானம்
மட்டுமா
உனனனால்
என் மன
வானமும்
தான் இருண்டது…

ஓடி
மறைநத்தும்
ஓளி
ஔித்ததும்
ஒலி
ஒடுங்கியதும்
உன்னால்…

செவியோரம்
ஓராயிரம்
கவிதை சொன்னாய்
கவிதையே
நீயென்றாய்
இதழோரம்
இன்பம் சேர்த்தாய்
இன்று ஜன்னலோரம்
ஏங்க வைத்தாய்..

மழைக்கு
முன்னெழுந்த
இடியாய் மின்னலாய்
தோன்றித் தோன்றி
நெஞ்சப் பரப்பில்
விதைகள் தூவி
மழையில்லா
தரையாய் உலர
விட்டகன்றதெங்கோ…

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken

Merken