“ காற்றின் சிறகுகள் 2017லில்“இரண்டாவது இடத்தை பெற்ற சினேறுகா நந்தசேகரன்

முன்சர் நகரில் வாழ்ந்துவரும் திரு திருமதி நந்தசேகரன்அவர்களின் புதல்விதல்வி செல்வி சினேறுகா யேர்மனி சுற்க்காட்நகரில் இடம் பெற்ற லயம் நுண்கலைக் கழகம் பெருமையுடன் 2017 ஆம் ஆண்டு வழங்கிய“ காற்றின் சிறகுகள் 2017″மாபெரும் குரல் தேடும் போட்டியில் 15 வயதிற்குட்பட்ட பிரிவில்
இரண்டாவது இடத்தை பெற்ற சினேறுகா நந்தசேகரன்“இசை மழை 2018″விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது.
எமது இளம் சமூகத்தின் கலைச்சிறப்பை சிறப்புற எடுத்துக்காட்டி நிற்பது சிறப்பானதாகும்