காலச்சுவடு சொர்ணாஞ்சலி எனும் கவிதை நூலாக வெளியிடப்பட்டது

இன்று 21.10.2018 ஞயிற்றுக்கிழமை யேர்மனியில் முல்கைம் நகரில் அமரர் சொர்ணலிங்கம் அவர்களது காலச்சுவடு சொர்ணாஞ்சலி எனும் கவிதை நூலாக அவரது துணைவியார் கவிதாஞானவாருதி கோசல்லயா சொர்ணலிங்கம் அவர்களால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.
வானொலி நேயர்கள் இலக்கிய நண்பர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.