„கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை “ வெட்டு சிறப்பாக 04.03.2017

„கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை “
சிறப்பாக நடைபெற்ற இறுவெட்டு வெளியீட்டு விழா „கிறிபீல்ட் நாகபூசனி பாமாலை “ திருமதி.கலைவாணி ஏகானந்தராஜா (Dip in music) அவர்களின் தெய்வீகக்குரலில் அம்பாள் மீது மெய்யுருகி பாடிய பாடல் இறுவெட்டு சிறப்பாக 04.03.2017 (ஞாயிற்றுக்கிழமை) யேர்மனியில் நடைபெற்றது.மண்டபம் நிறைந்த சபையோர்களின் கைதட்டல்களுடன் பல கலைநிகழ்வுகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றதுடன், அவருடைய நீண்ட கால கலைச்சேவையும்.தமிழ்ப்பணியும்.என்றும் போற்றுதலுக்கு உரியது.
தமிழ் உலகம் அவரிடம் இருந்து இன்னும் நிறைய கலைப்படைப்புகளை எதிர்பார்க்கின்றது
வாழ்க அவர்தம் கலைப்பணி வாழ்க பல்லாண்டு..பல்லாண்டு…பல்லாண்டு
படம் . தம்பிகுகன்
தமிழன்புடன்
உலகக்கோவில்
பி.எஸ்.இராஜகருணா
05.06.2017