கிறிஸ்ணவேணி அவர்களின் ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘ நூல் வெளியீட்டு விழா

பணச்சிக்கல், ஆசிரியர் பற்றாக்குறை என்பனவிருந்தும், அவைகளைத் தாண்டி தாயகத்தில் சாதிக்கும் தமிழ் மாணாக்கர் சாதனையாளரே. கிறிஸ்ணவேணி அவர்களின் ‚மகிழம்பூவும் அறுகம் புல்லும்‘ நூல் வெளியீட்டு விழாவின்போது….