குணா கவியழகனின் „கர்ப்பநிலம்“நூல்அறிமுக விழா 04.03.18இடம்பெற்றது

பாரிஸில் 04.03.18 அன்று ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவரான குணா கவியழகனின் „கர்ப்பநிலம்“நூல்அறிமுக விழா சிறப்புற நடைபெற்றது.!!
நிகழ்வில் பல்துறை ஆளுமைகள்,கலை இலக்கிய ஆர்வலர்களென பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இவ்வொளிப்படம் „கர்ப்பநிலம்“நூலாசிரியரிடமிருந்து நூலைப்பெறும்போது எடுக்கப்பட்டது.