குமாரு. யோகேஸ் நெடுஞ்செழியன் தரம் (5) புலமைப்பரிசில் 2017 சித்திபெற்றார்

சிலாவத்தை தமிழ்பாடசாலையில் தரம் ஐதில் புலமைப்பரிசில் 2017 சித்திபெற்ற மாணவன் பாராட்டி கௌரவிக்கப்பட்ட குமாரு. யோகேஸ்.நெடுஞ்செழியன் அவர்களுக்கான பாராட்டும் பட்டையங்களும்
பதக்கமும் அணியப்பட்டுள்ளது சிறப்பு

சிறந்த ஆற்றல் உள்ள மாணவனாக திகளும்

இவர் கல்விதன‌ில் சிறப்புற்று
கலைதனிசிறப்புற்று
சின்னவனே வனப்போடு கல்விகற்று
வையகத்தில் நீ உயர்து
சிறப்பாக வர எம்வாழ்த்துகள்

எஸ்.ரி.எஸ் இணையம்