கைத்தொலைபேசியால் மீண்டும் ஒரு காவியம் …

சிதம்ஸ் கலைக்கூடத்தின் புதிய தயாரிப்பு…

„எங்க வந்து யார்கிட்ட“
(தமிழன்டா)
குறும்படம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது..

வல்வை சுமனுக்கு நடிப்பு சம்பந்தமாக சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவையே இல்லை அவர் ஒரு பிறவிக்கலைஞன்..
அவரோடு இம்முறை புதியமுகம் ஒருவரும் களத்தில் இறங்குகிறார்..அவரை வைத்து இயக்குவதும் எனக்கு ஒரு சிரமமாகா தெரியவில்லை.இன்னும் சுருக்கமாக சொன்னால் வல்வை சுமனுக்கு போட்டியாக இந்த படத்தில் நடித்துள்ளார்…

அடுத்த வாரம் இந்த குறும்படம் வெளி வருகிறது…

நாளை முதல் இப்படத்துக்கான முதல் பார்வையும் வெளிவருகிறது..

அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதமாக இப்படம் இருக்கும் என்பது  நம்பிக்கை.. வாழ்த்துக்கள்