கொலண்டில் (01.04.2018) நடைபெற்ற வைகரைக்கீற்று சிறப்பாக நடந்தேறியது

கொலண்டில் (01.04.2018) நடைபெற்ற வைகரைக்கீற்று சிறப்பாக நடந்தேறியது இன்நிகழ்வில் பல தாயகக்கலைஞர்களுடன் கலந்து
சிறப்பித்துக்கொண்டனர் அவர்களோடு ஊடகக்கலைஞர் மணிகுரல் தந்த மதுரக்குரலோன்முல்லைமோகனும் மற்றய கலைஞர்குளுடன் நிகழ்வைத்தொகுத்துவழங்கியிருந்தார் என்பதும் சிறப்காகும்: