கோபால் செல்லத்துரை. Holand. …… நிறைவானவர்…!கலைத்தாயின்மகன்கவிஞர் தயாநிதி

அறிவிப்புத் துறையில்
ஆர்வலன்..
அரங்கத்தை மதிக்கும்
பண்பாளன்.

தரப்பட்ட பணியுடன்
கட்டுக்குள் நிற்பவர்.
அறிமுகம் செய்து வைப்பதிலும்
அடையாளப்படுத்துவதிலும்
ஆனந்தத்தை இவர்
முகத்தில் காணலாம்..

பெல்ஜியத்தில் சத்திய சாதனாலயா நடனப்பள்ளியின் முதலாவது ஆண்டு விழாவில் எனக்கு அறிமுகமான
இவர் ஈழத்துக் கலைஞர்களை
இதய சுத்தியோடு நேசிப்பவர்..
வெளி உலகுக்கு தெரியவில்லை
எனினும் வாழும் நாட்டில்
பிரபல்யமானவர்.பிரியமானவர்..

இவர்களை வெளிச்சம் போட்டு
காட்டுவது காலத்தின் கட்டாயம்.
இலைமறை காய்களாக இருந்து விடாது
நட்சந்திரங்களாக மாற வைப்பது
எங்கள் கடமையாகும். வாருங்கள்
நிறைவாக வாழ்த்துவோம்..