சமஸ்ரீ மிகவும் உயரிய விருது திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கபட்டது

சமஸ்ரீ மிகவும் உயரிய விருது திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கபட்டது 17.09.2017
முல்லைத்தீவு முள்ளியவளை ஊற்ரங்கரை பிள்ளையார் ஆலயத்தில் அருகைாமையில் அமைந்துள்ள வளாகத்தில்…
பன்முகபட்ட கலைஞர்களை கௌரவித்து சான்றுதல் வழங்கி பாராட்டப்பட்டது.

இன் நிகழ்வுக்கு பாராளமண்ற உறுப்பினர்கள் அரசாங்க அதிபர்கள் கலைஞர்கள் அன்பான உறவுகள்என பலரும் வந்து விழாவை சிறப்பித்தார்கள். இதில் கலைஞர் திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு
அகில இலங்கை தேசிய „சக்தி „சமஸ்ரீ மிகவும் உயரிய விருது திரு.குமாரு யோகேஸ்வரன் அவர்களுக்கு வழங்கபட்டது