சாட்சியம்

வெறும்
காட்சிக்கான
மலரல்ல…
மாவீரர்களின்
சாட்சிக்கான
மலராகும்.
புனிதர்களை
பூஜிப்பதற்கான
புனித மலராகும்.
தேசம்
காத்திட தமை
ஈர்ந்த தேசிய
வீரருக்கான மலராகும்.
அஞ்சலிக்கு
மட்டுமென
மலரும் தேசிய
மலராகும்..
எம் வீரரின்
உயர் கௌரவம்
பேணும் கார்த்திகை
மலரிது..
வணக்க
மாதமாம் கார்த்திகையில்
மலரும் தனித்துவ
மலரிது….

ஆக்கம் கலைஞர் ரி.தயாநிதி