சினிமா என்பது ஆழ்கடல். நான் அதன் கரையில் கூட கால் நனைக்கவில்லை சிபோசிவகுமாரன்

சினிமா என்பது ஆழ்கடல். நான் அதன் கரையில் கூட கால் நனைக்கவில்லை என்பதனை எனது தென்னிந்திய சினிமாப் பயணம் உணர்த்தியது. சினிமா துறை கற்றுக் கொள்ள வேண்டிய ஆழ்கடலாக இருப்பதனை உணர முடிகின்றது. நான் கற்றுக் கொண்ட சினிமா எடிற்றிங்…. இவற்றையும் தாண்டி மேலும் தேடலில்
கவனம் கொண்டதனால் சென்னையில் படைப்பாளிகளின் தொடர்போடு சினிமாப் பயிற்சியை கடந்த வாரம் மேற் கொள்ள முடிந்தது.எனக்கு பிடித்தமான துறை இதுவாக இருப்பதனால் என் பயணம் தொடர பல கதவுகள் துறக்கப்பட்டுள்ளது.
எமக்கான படங்களை நாமே படைப்போம். தரமான படைப்புகளை படைப்பதற்க்கு தேடலை மேற்கொள்வோம்.
Thanks to Angel Philomena Samraj mam.
Had wonderful days with you. Hope to see you soon. (சிபோ சிவகுமாரன்)