சுருதிலயம் 2017 ஆருரனும் தனிப்பாடலுக்கு முதலிடம் பெற்றார்

பாசெல் தமிழ் மன்ற கலைப்பிரிவு நடாத்திய சுருதிலயம் 2017 03,04,05, ஆகிய திகதிகளில் வீணை, வயலின் ,மிருதங்கம் ஆகிய போட்டிகள் பாசெல் நகரில் சிறப்பாக நடைபெற்றது இதில் பங்குபற்றிய மாணவர்களில் ஆருரனும் ஒருவர் ஆரம்பப்பிரிவில் பங்குபற்றி தனிப்பாடலுக்கு முதலாமிடமும் குழுப்பாடலுக்கு இரண்டாமிடமும் கிடைத்தது.