சுவிஸ் சுரேஷ் அவர்களுக்கு சென்னையில் மாண்புறு தமிழர் விருது


சுவிட்சர்லாந்தில் சமுக செயற்பாட்டளராக பணியாற்றி வரும் சுவிஸ் சுரேஷ் அவர்கள்
இன்று சென்னையில் சோகா இகெதா கல்லூரி தமிழ்த்துறை தமிழ்ப் பேரவையில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் சிறப்பான பதில் தந்து தெளிவு படுத்தினார்
இந்நிகழ்வில் நந்தவனம் பவுண்பேசன் சார்பாக சுரேஷ் அவர்களுக்கு மாண்புறு தமிழர் என்ற விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது