சுவிஸ் பேண் வள்ளுவர்பாடசலையில் பொங்கல் விழா 19.01.2019

புலத்தில் எங்குவாழ்தாலும் ஈழமண்ணின் கல்வி, காலாச்சாரங்களை கட்டிக்காப்பவர்கள் புலத்தில் வாழ்கின்ற ஆர்வலர்கள், அந்தவகையில் சுவிஸ் பேண் திருவள்ளுவர்பாடசாலையில் சிறப்பாக இளையோர் எமது பண்டிகைகளை அறிந்து கொள்ளும் வகையில்,  சிறப்பன பொங்கல் விழா 19.01.2019 நடைபெற உள்ளது

இதில் அன்பான உறவுகள் வந்து கலந்து சிறப்பிப்பதன் மூலம், எமது இளம் சமூகம் மகிழ்வுகொள்ளும். பிரிவினையை மறந்து. இனிய பொங்கல் விழவை. இணைந்து இ‌னிதே மகிழ விழாக்குழுவினர் அன்போடு அழைக்கின்றார்கள்.