சு-வெ -க-து -ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.02.03.2019 .வழங்கப்பட்டது!

நிலத்தில் வாழ்ந்தபோதும் பூசகராக ,தெய்வப் பணியாற்றி, யேர்மனியில் புலம்பெயர்வாழவியலில் மிக மகிழ்வாக தன்பணி தொடர்ந்து தன்பணியால் பணிவால் பலர் நெஞசங்களை கொள்ளைகொண்ட  ஆத்மீக ஆண்மீகத் தொண்டர்,  அன்பின்  சிகரம் ,புன்னகையின் அழகன் ,நேசம்விரும்பி ,தாய்மண் நேசிப்பாளர் ,பொதுத்தொண்டர், பக்திமான், பண்பாளர் என்ற பல சிறப்புக்கள் கொண்ட சுவெற்றா ஆலயக்குருக்கள் ஐயா ஐெயந்திநாத சர்மா அவர்கள் யேர்மனி எசன் அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழா 02.03.2019 மாணவர்களுக்காக பல்சுவை
. நிகழ்வுகளுடன் பலவிதமான கலை அம்சங்களுடனும் சிறப்புற நடந்துள்ளது இன்நிகழ்வில்அறநெறிப்பாடசாலையின் 15வது ஆண்டுவிழாவின் சிறப்பை.. ஒட்டி சுவெற்றா ஸ்ரீ கனக துர்கா ஆலயக்குருக்கள் ஐெயந்திநாத சர்மா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் கௌரவம் வழங்கி கொரவவித்துள்ளது

சிறப்பாக 15 ஆண்டுகள் நிலை கொண்டு அறநெறிப்பாடசாலையின நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வளரட்டும் ஈழத்தமிழர் புகழ்கள் இனி என வாழ்த்துவோம்!