சூரி அவர்களின் இயக்கத்தில்உள்ளக்கமலமடி“ பாராட்டை பெற்றது

பாரிஸ் மாநாட்டில் 09.09.18 அன்று மூத்த நாடகவியலாளர் டெமியன் சூரி அவர்களின் எழுத்து, இயக்கத்தில் விவேகானந்தரின் சிறப்புக்களை சொன்ன „உள்ளக்கமலமடி“ நாடகம் பார்த்த அனைவரின் பாராட்டை பெற்றது. நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தின் தயாரிப்பான இவ் நாடகம் இன்னும் பல மேடை கண்டு வெற்றிச் சாதனை படைக்க பாரிஸ் பாலம் படைப்பகமும் வாழ்த்தி மகிழ்கிறது…