செங்கதிரின் இசையில் எம் மண்ணின் சிறுவர்கள் குரலில் தாகம் இறுவெட்டு வௌியீட்டு விழா 07.07.2019

அன்புறவுகளே! நண்பர்களே! 07.07 2019 செங்கதிரின் இசையில் எம் மண்ணின் சிறுவர்கள் குரலில்
தற்கொடையாளர்களின் நினைவுகளோடு தாய்மண்ணின் „தாகம்“ தாங்கி நிற்கும்
எதிர்கால சந்ததியினரும் எமது தலைமுறையினரும் இணைந்து பாடிய தாயக பாடல்கள் 07.07 2019 அன்று வெளியீடு ஆக உள்ளது இவ்வௌியீட்டுக்கு
அனைவரும் வாருங்கள், ஆதரவு தாருங்கள்.. என தாயம் வெளியீட்டுட்டுக்குழு அனைவரையும் அழைக்கின்றார்கள்