செல்வன் மோலிசன் அவர்களின் வீணை அரங்கேற்றம்.30.11.2019

ஶ்ரீமதி லசந்தி ராஜ்குமார் அவர்களின் மாணவனும் திரு. திருமதி பிரேமதாசன் தம்பதியின் புதல்வருமான செல்வன் மோலிசன் அவர்களின் வீணை அரங்கேற்றம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் வீணை அரங்கேற்றத்தைத் தொடர்ந்து அரங்கேற்ற நாயகன் மோலிசனின் ‚அன்பே சிவம்‘ என்னும் பரத நாட்டிய அர்ப்பணிப்பு ஒன்றும் இடம்பெறும்.
மோலிசனின் பரதநாட்டியக் குரு ஶ்ரீமதி ஜனனி குமார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.