செல்வி திவ்யா எழுதிய இரு கதைகள் சிறு நூல் வெளியிட்டில் (07.04.2019

இன்று (07.04.2019) நடைபெற்ற செல்வி திவ்யா எழுதிய இரு கதைகள் சிறு நூல் வெளியிட்டில் கெளரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன் அத்தோடு வெளியீட்டு உரையையும் வழங்கி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியது நிறைவாக இருந்தது .