சொற்பொளிவாளர் கி.த.கவிமாமணியின் பிறந்தநாள்வாழ்த்து 15.08.2017

யேர்மனி சுவெற்றா நகரில் வாழ்ந்து வரும் சொற்பெளிவாளர் அப்பாக்குட்டி தங்கம்மா அவர்களின் சிசியனும் ,புலம்பெய் ஆலங்களில் ‌சொற்பொளிவாளரும், ஊடகங்களில் திருவிழாக்காலங்களில் நேரலையில் செற்பொளிவாளருமான கி.த.கவிமாமணி அவர்கள் இன்று தமது பிறந்தநாளை உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .

தன்னை வளப்படுத்தி செற்பொளிவு கலைஞராகதிகழும்
இவர் கலை வாழ்வில் சிறந்தோங்கவும்
இவர் கலைவாழ்வில் நினைத்தது யாவும் நிறைவேறி
நீண்டகலைப்பயணத்தில்
சிறந்து ஓங்க ————–
அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்
stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது